கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி மாதிரிச் சாலை தொடர்பான "ஸ்மார்ட் ஸ்ட்ரீட் கண்காட்சி" துவக்கம்


கோயமுத்தூர் மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இன்று கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி மாதிரிச் சாலை தொடர்பான ஸ்மார்ட் ஸ்ட்ரீட் கண்காட்சியை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.



உடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாண்மை இயக்குநரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, மத்திய நகர்புற மேம்பட்டு அமைச்சக ஒருங்கிணைந்த நிதி கோட்ட இயக்குநர் மஜூம்தார், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் (பொ) நடராஜன், இன்ஸ்டிட்யூட் பார் டிரான்ஸ்போர்டேஷன் அண்ட் டெவலப்மென்ட் பாலிசி இயக்குநர் ஸ்ரேயா ஜடேப்பல்லி, ராக் குழுமத்தின் தலைவர் சி.ஆர் சுவாமிநாதன் ஐடிடிபி உறுப்பினர்கள் சாரா நடாஸா, அஷ்வதி திலீப், பாரதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளனர். 













Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...